நிழலாகிப் போனேன்
நிஜத்தைப் பிரிந்த
நிழலாகிப் போனேன்..!!
நீ விலகி நடந்த நொடியில்
நீரில்லாப் பயிருமானேன்..!!
தவிர்க்க முடியாத்
தருணங்களில்
தவித்துதான்
போகின்றேன்..!!!
செ.மணி
நிஜத்தைப் பிரிந்த
நிழலாகிப் போனேன்..!!
நீ விலகி நடந்த நொடியில்
நீரில்லாப் பயிருமானேன்..!!
தவிர்க்க முடியாத்
தருணங்களில்
தவித்துதான்
போகின்றேன்..!!!
செ.மணி