நிழலாகிப் போனேன்

நிஜத்தைப் பிரிந்த
நிழலாகிப் போனேன்..!!

நீ விலகி நடந்த நொடியில்
நீரில்லாப் பயிருமானேன்..!!

தவிர்க்க முடியாத்
தருணங்களில்
தவித்துதான்
போகின்றேன்..!!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (15-Nov-15, 8:21 pm)
பார்வை : 133

மேலே