அன்பு !

அன்பு என்பது

கண்டகண்ட

இடங்களில் பூக்கும்

காட்டு மலரல்ல

பண்புள்ள இதயத்தில்

பூக்கும் பாச மலர்

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (8-Jun-11, 5:40 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 281

மேலே