முதல் கனவு
அன்பே
எத்தனை கனவுகள் வந்த போதும்
நீ வருகின்ற கனவினை காண
தானாய் தேடி செல்கிறது மனம்
முதல் கணவாய் பாவித்து
அன்பே
எத்தனை கனவுகள் வந்த போதும்
நீ வருகின்ற கனவினை காண
தானாய் தேடி செல்கிறது மனம்
முதல் கணவாய் பாவித்து