பூக்கள் விடும் தூது
அன்பே நம் தோழி திருமணத்தில் தானே சந்தித்து கொண்டொம் பார்வையாலேயே காதலை பரிமாறிக்கொண்டோம் ஏனடா தயக்கம் நம் இனம் தான் என்று நினைத்தேன் ஆனால் வேறு இனம் நீ காதலிலும் வேறு இனம் ஆனாலும் என்னுள் நீ காதல் ஊற்று என் உள்ளத்தில் நீ இதய கோவில் ஆனால் உன் இதயத்தில் நான் வெறும் ஜவுளிகடை பொம்மை உனக்கு காதல் புரியவில்லையடா