தோழி !

புத்தம் புது மலராய்

பூத்து குழுங்கி

வண்ண வண்ண

வாசமுள்ள மலர்களாய்

மலர்ந்து பல்லாண்டுகால

வாழ வாழ்த்தும்

உன் உயர் தோழன் .

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (8-Jun-11, 6:43 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 304

மேலே