காதலும் ஓர் மரணம் தான் ,,

களி கொண்டு கத்தினான் காதலித்து மணம் செய்து கொண்ட ஓர் வாலிபன்

" மரணம் வென்று ஓர் ஜனனம் அடைந்தேன் " - என்று !

.,.

கவிதை by

கவி .S

எழுதியவர் : கவி.S (26-Nov-15, 4:56 pm)
பார்வை : 116

மேலே