இயற்கை சீற்றம் வராதவரை

ரோஜா அழகாக தெரிந்தது
முள் குத்தாதவரை

மழை அழகாக தெரிந்தது
வெள்ளம் வராதவரை

மலை அழகாக தெரிந்தது
நிலச்சரிவு ஏற்படாதவரை

அலை அழகாக தெரிந்தது
சுனாமி வராதவரை

நிலவு அழகாக தெரிந்தது
அம்மாவாசை வராதவரை

பூமி அழகாக தெரிந்தது
பூகம்பம் வராதவரை

எழுதியவர் : கவியாருமுகம் (29-Nov-15, 3:02 pm)
பார்வை : 115

மேலே