இதழ் முத்தம்
தப்பு செய்தால்
தடயம் இருக்கக் கூடாதென...
முத்தமிடும் போது
சாட்சியான கண்கள்
கூடத் தானே மூடிக்கொள்கின்றது...!
தப்பு செய்தால்
தடயம் இருக்கக் கூடாதென...
முத்தமிடும் போது
சாட்சியான கண்கள்
கூடத் தானே மூடிக்கொள்கின்றது...!