ஒரு பெண்ணின் குரல்
எத்தனையோ பேர்....
கற்பளிக்க வந்தார்கள்...
என்னை பெண் பார்க்கும் தோரணையில்....
என் மனம் இடம் கொடுக்கவில்லை...
என் அவன் இருக்குமிடத்தில்....
இனி
காலம் முழுவதும்
அவன் தான் எனக்கு
கற்பளிக்க வேண்டும் என்று
வீட்டை விட்டு செல்கிறேன்....
என்னை தேட வேண்டாம்....
இப்படிக்கு
என்னுடைய அவன்
தரும் கைக்குழந்தைக்கு ஏங்கும்
அவனுடைய அவள்
குறிப்பு
(இங்கு கற்பளிப்பு என்பது கற்பழிப்பு அல்ல ...!!!
கர்ப்பு + அளிப்பு
என்று பொருள்
எனக்கு கர்ப்பை அளிப்பவன் அதாவது கொடுப்பவன்
அல்லது தாய்மை அடைய செய்பவன் ( கணவன் )
என்று பொருள்...)
காதலுக்காக வீட்டை விட்டு செல்லும் பெண்ணின் மனநிலை