thanimai
உடல் நலம் குன்றி
உதவிட ஒருவரும் இன்றி
உயிர் விடும் வேளையில் உணர்ந்தேன்;
இதுவரை நான் கண்ட தனிமையின் இனிமை
வெறும் மாயை என்று !!
உடல் நலம் குன்றி
உதவிட ஒருவரும் இன்றி
உயிர் விடும் வேளையில் உணர்ந்தேன்;
இதுவரை நான் கண்ட தனிமையின் இனிமை
வெறும் மாயை என்று !!