காதல் வலி

காதல் தந்து போன காதலியே மனம் மாறி விட்டாயோ

காலில் குத்திய முள்ளும் நெஞ்சில் வலிக்குதடி

படித்தவனும் கூட பாமரனாகி விட்டேன் உன்னை அறிந்து கொள்ளாததாள்

ஆடையில் தைத்த முள்ளும் நெஞ்சில் குத்துதடி உன் பெயரைச் சொல்லி சொல்லி

உனக்காக நான் இன்னமும் கூட காத்திருப்பேன் அதுவரை மரணம் தான் பொறுக்காதடி

எழுதியவர் : விக்னேஷ் (10-Dec-15, 6:50 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 956

மேலே