கரையான் Phd ,
*'கற்கை நன்றே
கற்கை நன்றே '- இங்கே
*கரையானுக்கும்
அறிவுப்பசி உண்டு ..!
*கதை
கவிதை
கட்டுரை
இலக்கியம் என்றே ...
அரிய நூல்களை
நூடுல்சாய்
அரித்து ஆராய்வதால் ..!
*'கற்கை நன்றே
கற்கை நன்றே '- இங்கே
*கரையானுக்கும்
அறிவுப்பசி உண்டு ..!
*கதை
கவிதை
கட்டுரை
இலக்கியம் என்றே ...
அரிய நூல்களை
நூடுல்சாய்
அரித்து ஆராய்வதால் ..!