மெட்டு
மண் குடிசை வீடு என்றால்
தென்றல் வர
வெறுத்திடுமா!
மாலை நிலா
ஏழை என்றால்
வெளிச்சம் தர
மறுத்திடுமா! (கொடுத்ததெல்லாம் கொடுத்தார்) இந்த பாடல் வரிகள் தோரணையில் .....
@@@@@@@@@@@@@@@@@@
ஏழை இசை என்பதினால்
ஏழிசையில்
கலக்காதா!
கடவுள் சிலை
கோழை என்றால்
வீரம் தர
மறுத்திடுமா!