காணவில்லை - 1

"என்றா சின்ராசு பாட்டு வெவகாரம் இப்பத்திக்கு முடியாதாட்ட இருக்குதா"
"ஆமாங்கய்யா... ஊட்டுப் பொம்பளைங்கள வாய்க்கு வந்தபடி பேசுனா உட்டுருவான்களா... ஒரு புள்ள எழுதீருக்கு பாருங்க... அவன் நாக்க புடுங்கீட்டு சாவோணும்"
"நானுந்தாம் படிச்சேன் அத... "
"அதேனுங்கய்யா மொள நீளத்துக்கு இழுக்கறீங்க"
"அந்தப் புள்ள எழுதுனதுக்கு அவம்பாட்டே பெட்டராட்டமால்ல இருக்குது. பொம்பளையப் பேசீட்டான் சேரி.. அதுக்கு இவங்களும் அவனூட்டுப் பொம்பளையப் பேசுனா என்னடா அருத்தமுன்னு கேக்கறேன்..இத இப்புடியே உடக்கூடாதுடா"
"அப்ப என்னதான் பண்ணோணுங்கறீங்க"
"உன்னய சின்ராசோட நூத்தம்பது பாட்டு எழுதுன பொஸ்தவத்த கொண்டாரச் சொல்லி ரெண்டு நாளாகுது. அதப் பண்ணு மொதல்ல"
"அதானே பாத்தேன். என்னடா எலி அம்மணமாப் போகுதேன்னு"
"அங்கென்றா மொனவீட்டு.."
"கெளம்பீட்டனுங்"

எழுதியவர் : ஷேன் கருப்புசாமி (16-Dec-15, 12:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே