தேடினேன் நாடினேன்
ஏரிகளையும் குளங்களையும் தேடினேன், வேறு வழியில்லாமல் உங்களை நாடினேன், உங்கள் கண்ணீரிலும் என்னை காண்பேன் , என்னால் உங்கள் கண்ணீரையும் காண்பேன், யார் வருவார்கள் என்றுதானே ஆக்கிரமிதீர், நான் வருவேன் மழையாய்!
ஏரிகளையும் குளங்களையும் தேடினேன், வேறு வழியில்லாமல் உங்களை நாடினேன், உங்கள் கண்ணீரிலும் என்னை காண்பேன் , என்னால் உங்கள் கண்ணீரையும் காண்பேன், யார் வருவார்கள் என்றுதானே ஆக்கிரமிதீர், நான் வருவேன் மழையாய்!