மறுக்கமுடியாதது...
அலைகடலின் ஆழத்தை-
அறிய முடியாததைப் போல...
துயில் கொண்ட பெண்ணின்,
தழுவலில் காதல் இருப்பதில்லை...
பிறர் கனவை கண்டறிய-
வாய்ப்பே இல்லாத போது,....
அலைகடலின் ஆழத்தை-
அறிய முடியாததைப் போல...
துயில் கொண்ட பெண்ணின்,
தழுவலில் காதல் இருப்பதில்லை...
பிறர் கனவை கண்டறிய-
வாய்ப்பே இல்லாத போது,....