பூக்களின் ஆரவாரத்திலிருந்து

ஆம்
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Dec-15, 6:43 pm)
பார்வை : 72

மேலே