தன்னிலை அறிவாய்
![](https://eluthu.com/images/loading.gif)
புகழின் உச்சத்தில் சூழ்ச்சியும் உண்டு
இகழ்வின் உச்சத்தில் எழுச்சியும் உண்டு
சுயநலம் சார்ந்த நிலை தானோ !
நிலைஅறியா சூழ்நிலை தானோ
தன்னிலை அறிவாய் மனிதா
உன்நலன் காட்பாய் புனிதா !
புகழின் உச்சத்தில் சூழ்ச்சியும் உண்டு
இகழ்வின் உச்சத்தில் எழுச்சியும் உண்டு
சுயநலம் சார்ந்த நிலை தானோ !
நிலைஅறியா சூழ்நிலை தானோ
தன்னிலை அறிவாய் மனிதா
உன்நலன் காட்பாய் புனிதா !