தன்னிலை அறிவாய்

புகழின் உச்சத்தில் சூழ்ச்சியும் உண்டு

இகழ்வின் உச்சத்தில் எழுச்சியும் உண்டு

சுயநலம் சார்ந்த நிலை தானோ !

நிலைஅறியா சூழ்நிலை தானோ

தன்னிலை அறிவாய் மனிதா

உன்நலன் காட்பாய் புனிதா !

எழுதியவர் : விஜயகுமார் பலனிச்வாமி (23-Dec-15, 4:34 pm)
பார்வை : 124

மேலே