கோமாதா யென்று குறி

தரவேண்டும் ஓரெழுத்தில் தந்தகனி சேர
வரவேண்டும் தாயும் வருவாய் -தரணியில்
பூமாதா மன்னன் புகழ்சேர வாழ்விப்பாள்
கோமாதா யென்று குறி

இது எழுத்து வருத்தன சித்திர கவி

தா-தரவேண்டும் ஓரெழுத்தில்
மாதா-தந்தகனி சேரவரவேண்டும் தாயும் வருவாய்
கோமாதா-பூமாதா மன்னன் புகழ்சேர வாழ்விப்பாள்

எழுதியவர் : சு.ஐயப்பன் (27-Dec-15, 6:21 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 202

மேலே