வண்ணத் தமிழாலே வாழ்த்து

பூக்கோலம் ஓணத்தில் பூத்திடும் பூமியில்
மாக்கோலம் பூப்பூக்கும் மார்கழியில் - காக்குமே
சுண்ணாம்புக் கோலம் சுகாதாரம் பேணுமென
வண்ணத் தமிழாலே வாழ்த்து.

எழுதியவர் : சு.ஐயப்பன் (27-Dec-15, 6:26 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 260

மேலே