பசிக்கு பின்னே
அன்று நான் பசியிலும்,வறுமையிலும் வாடிய போது
என்னை காண ஒருவருமில்லை,
ஆனால் இன்றோ
கூட்டம்அலை மோதுகிறது அருங்காட்சியகத்தில்
அன்று நான் உடுத்திய கிழிந்த செருப்பினை காண
அன்று நான் பசியிலும்,வறுமையிலும் வாடிய போது
என்னை காண ஒருவருமில்லை,
ஆனால் இன்றோ
கூட்டம்அலை மோதுகிறது அருங்காட்சியகத்தில்
அன்று நான் உடுத்திய கிழிந்த செருப்பினை காண