பசிக்கு பின்னே

அன்று நான் பசியிலும்,வறுமையிலும் வாடிய போது

என்னை காண ஒருவருமில்லை,

ஆனால் இன்றோ

கூட்டம்அலை மோதுகிறது அருங்காட்சியகத்தில்

அன்று நான் உடுத்திய கிழிந்த செருப்பினை காண

எழுதியவர் : விக்னேஷ் (29-Dec-15, 4:30 pm)
Tanglish : pasiku pinnae
பார்வை : 220

மேலே