புதியதோர் ஆத்தி சூடி 1

அன்பாய் இரு
ஆசையைத் தவிர்
இமயம் வெல்
ஈயாமல் வாழாதே
உழைத்து உண்
ஊர் சுத்தம் பேணு
எழுத்தறிவு கொள்
ஏரினைத் தொழு
ஐயம் கொள்
ஒற்றுமை ஓம்பு
ஓதி வாழ்
ஔவை சொல் நட

எழுதியவர் : சுரேஷ்குமார் (29-Dec-15, 8:26 pm)
பார்வை : 219

மேலே