உன் நினைவுகளே ஆறுதல்

நீ அமைதியாக இருந்து ...
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Dec-15, 9:14 pm)
பார்வை : 462

மேலே