vaanil oru pirasavam


தத்தித் தவழும் மேகங்கள்
விலகிச் சென்றன வானம்விட்டு,
வெளியே வந்தாள் அவள்
நீலவண்ணச் சேலையுடித்தி...

அந்தி சாயும் வேளையில்
இருள் சூழ எத்தனித்தது...

உலகம் இருளிலும்
இரம்மியமாய்த் திகழ்ந்திட
பிரசவிக்கப்பட்டாள்
" நிலவு மகள்..."

எழுதியவர் : sureka (10-Jul-10, 4:28 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 1312

மேலே