கதிர்

மழலையிலும்
பால் சுமந்து
நிற்கின்றாள்
பிள்ளையாய்..!

முதுமையிலும்
உணவிடுகிறாள்
அன்னையாய்...!

எழுதியவர் : மிதிலா (8-Jan-16, 10:24 pm)
Tanglish : kathir
பார்வை : 54

மேலே