செயற்கையில் அழிந்துபோன சந்தோஷம்

முல்லை நில மயில்கள் விளையாடும்
மருத நில நெல் களஞ்சியங்களை,

காலை வேளையில் பனிகாற்றின் நடுவில்
கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்காதவர்கள்,

செயற்கை சுகத்தில் மழுங்கிப்போன
இந்த நவயுகத் தலைமுறையினர்.....

-g.k

எழுதியவர் : காவ்யா gk (9-Jan-16, 11:43 am)
பார்வை : 135

மேலே