வரவுக்காக
அன்பே நீ தேன் நிலவாக வானில் தெரிய !
நிரோடும் ஆற்றங்கரையில் அமர்ந்து உனதழகை நான் ரசிக்கிறேன் !
மாலை நேரத்திலே
உன் கையில் அகல் விளக்கேந்தி ஆற்றங்கரைக்கு நடந்துவரும் !
அந்த அழகிய நடத்தை நான் காண காத்திருக்கிறேன் இங்கேயே உன் வரவுக்காக .
படைப்பு;-
Ravisrm