பெண்கள் என்றால் மாயம்

வேண்டும் வேண்டும்
என்றவள்
இன்று வேண்டாம் வேண்டாம்
என்கிறாள்
காரணங்கள் கேட்டால்
ஊமையாய் நடிக்கிறாள்

காதல் என்றால் என்ன
கற்பனை உலகமோ

பெண்கள் எல்லாம்
கொல்லை நோயோ

விஷத்தை என் இதயத்தில்
மருந்தாய் ஏற்றி
அவள் என் மரணத்தை
ருசி பார்கிறாள்

கண்ணீர் கடலில்
என்னை மூழ்கடித்து
அவள் மட்டும்
கரை சேர்கிறாள்

மந்திரமாய்
வந்தவள்
தந்திரமாய்
போகிறாள்

வலிகள் அனைத்தையும்
எனக்கு தந்து
அவள் ஒரு வாழ்க்கையை
தேடி போகிறாள்

நரகம் எங்கே ?
அது பூமியிலும் உண்டு
காதலித்துப்பார்
அங்கே நீயும் வாழலாம்



வலியின் வழியில்
" ஏனோக் நெஹும் "

எழுதியவர் : ஏனோக் நெஹும் (13-Jan-16, 11:33 pm)
பார்வை : 490

மேலே