தாரகை

காவியமாய்
ஓவியமாய்
எனக்குள்ளே விதையானாய்.

வீரியமாய்
தைரியமாய்
நிறுத்தி வைத்தேன் காதலியாய்.

பூவே!
புன்னகையே!
எனக்குள்
புயலடிக்கும் தேவதையே!

மாறாத மனதோடு
போராடும்
உனை மறந்து
தேரோட மாட்டேன்டி

உலகென எனைக் கொண்ட
பூலோகத் தாரகையே

எழுதியவர் : மாரி சிவா (14-Jan-16, 1:35 pm)
Tanglish : thaaragai
பார்வை : 109

மேலே