நல்லாசிரியனுமாய்

அரவணைத்து பாடம் சொல்லுமென் தந்தை
ஆசிரியர் நடுவினிலோர் விந்தை- பிறர்
பிரம்படிக்கு பயந்தோடும் பிள்ளைகள் எவர்க்கும்
வரம்பின்றி வழங்கிடுவார் அன்பை !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (19-Jan-16, 10:37 am)
பார்வை : 62

மேலே