அரும்பியபின் வேளை

அரும்பியபின் வேளை......

கீகடம் ஆல்வு ஆயின்று,
தீவிய ஆர்த்தியம் ஊதிகையின்
முகிள்கள் அரும்பியபின் வேளை
ஆகந்துகமாய் ஆயவன்
சிந்தை சுரபி ஆமிசம் ஆய்த்து
சுசுமையாள் சுணங்கு கொண்டாளே..!
மேதகவு பிறப்பால் ஆவரணீயம் செய்தாளே..!

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (7-Feb-16, 10:53 am)
பார்வை : 543

மேலே