கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ----- ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கற்றநம் கல்வியால் கற்றவ ராகாராம் .
பெற்றது குற்றம் பெறுதலால் -- சிற்றுளி
மற்றதைக் கற்க மகத்துவமாய் நின்றிட
உற்றது கல்லார் உலகு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Feb-16, 5:41 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 223

மேலே