கவிதைமணி இந்த வாரத்துக்கான தலைப்பு துணையாய் தொடரும் நிழல்கள் -------தினமணி
கவிதைமணி: இந்த வாரத்துக்கான தலைப்பு "துணையாய் தொடரும் நிழல்கள்"
By Somasundaram Thirumalaikumarasamy
"காத்திருப்பு" என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு
"துணையாய் தொடரும் நிழல்கள்"
நம்மை நிழல்போல தொடர்ந்து கொண்டிருகும் விசயங்களை கவிதையாக்குங்கள்
உங்கள் கவிதைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.