ஞாபகத்தூறல்களாய் என் காதல்
உன் கரம் நான்
பற்றி
நெடுவழி கூட வந்த
பாதையோடு திரும்பி
பார்க்கின்றேன்..
என்னவன் நினைவுகள்
மட்டுமே என் கண்களில்...
கானல் நீராய் என் காதல்,
என் மனவெளியில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது
உன் ஞாபகத்தூறல்களாய்.....