ஞாபகத்தூறல்களாய் என் காதல்

உன் கரம் நான்
பற்றி
நெடுவழி கூட வந்த
பாதையோடு திரும்பி
பார்க்கின்றேன்..
என்னவன் நினைவுகள்
மட்டுமே என் கண்களில்...
கானல் நீராய் என் காதல்,
என் மனவெளியில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது
உன் ஞாபகத்தூறல்களாய்.....

எழுதியவர் : சனோ... (2-Mar-16, 6:44 am)
பார்வை : 179

புதிய படைப்புகள்

மேலே