அப்பாடா

பேசுவான் மணிக் கணக்காக
எதற்கு என்று அறியவில்லை
என்ன என்ன என்று அரற்று வான்
பல முறை ஒன்றுமே இல்லாத போது
குறு க்கிடாகவும் தொல்லையாகவும்
தென்பட்டாலும் பொறுத்துப போனதற்கு
இன்று பேசுவதில்லை முழுவதுமாக
காரணம் தெரியவில்லை எனக்கு
ஒழிந்தது தொல்லை ஒரேயடியாக
என்று மகிழ்ச்சி கொள்கிறேன்
அப்பாடா என்ற பெருமூச்சுடன்!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (4-Mar-16, 10:24 pm)
பார்வை : 466

மேலே