கல்லறையிலும் பொய்யானக் கண்ணீர்

கல்லறையிலும் பொய்யானக் கண்ணீர்

அன்பு என்ற மலரை பொய்யாக்கி
என் கல்லறையில் இவள் மெழுகுவற்றி ஏற்றுகிறாள் !!!


என் இதயம் உருகிய போது அறியாதவள்
இந்த மெழுகு கரையக் கரைய பொய்யாக அழுகிறாள் இங்கும் என்னை ஏமாற்றி .

படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (5-Mar-16, 11:30 pm)
பார்வை : 388

மேலே