பெண்

தாய் பாலின் மகத்துவமும்
தமிழ்ப்பெண்ணின் மகத்துவமும் ஒன்றிணைய பெற்ற
பெண்களுக்கு முதல் வணக்கம் !

பெண்கள் கவிதை உலகில் விதைத்தெளுந்த தை மாத நெல்மணிகள் !

காற்றின் குரல் கூட பெண்மை குணம் பற்றி நெடுந்தொடர் கூறும் !

அழிவு காணா சக்தி ஒன்று
அருமை கண்ட பூமியில் நடமாடுகிறது பலவிதமான நிலைகளில் !

தாய், தோழி,மனைவி என்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன் .சி (8-Mar-16, 5:53 am)
Tanglish : pen
பார்வை : 330

மேலே