மண்ணை தானே தன் தலையில்

யானை மண்ணை
தானே தலையில்
வாரி இறைப்பதில்
விவரம் உண்டு
ரோமங்கள் இல்லை
உடலில் என்பதால்
சூரிய ஒளியினால்
ஏற்படும் வியாதியை
தோலுக்கு வராமல்
காத்திடத் தான்..
இயற்கையான
சுபாவம் ..
யானைகளுக்கு..
சில மனிதரைப் போல
தன்னை காத்துக் கொள்ள
மண்ணையும் வாரி
இறைத்துக் கொள்வதில்
அவைகளுக்கு சுகமும் கூட..
பாவம் அல்ல யானைகள்!