என் தாடியின் காதல் கதை

என்னை கண்டு நீ ரசித்தாய் உன் வீட்டு மாடியில்..

உன்னை கண்டு நான் ரசித்தேன் என் தாடியில்..




இருக்கும் என் தாடி என்றும் உன்னை நாடி..


எனக்கு தேவை இல்லயடி உன் கோடி..

இப்படிக்கு ஒன்றுமில்லாத என் தாடி..



என் மனதினில் நீரை ஊற்றி ஏனடி என் முகத்தினில் முட்களை(தாடியை) வளர்த்தாய்..

எழுதியவர் : விக்னேஷ் (8-Mar-16, 9:32 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 195

புதிய படைப்புகள்

மேலே