அம்மன் போற்றி மாலை

அம்மன் போற்றி பாமாலை:::
::::::::::::;;:;;;;;;;;;;;::::::::::::::::::;;;;::::::::::::;;;;;;;;::::
ஒம் சக்தியே போற்றி ஓம்
ஓம் அங்காளசக்தியே போற்றி ஓம்
ஓம் அங்கையர் கன்னியே பேற்றி ஓம்
ஓம் அகோர ரூபினியே போற்றி ஓம்
ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்
ஓம் அரனாய் நின்றாய் போற்றி ஓம்
ஓம் அங்கம் நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் அன்பு வடிவானாய் போற்றி ஓம்
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஒம்
ஓம் சூரசம்ஆரியே போற்றி ஓம்
ஒம் அகிலம் படைத்தாய் போற்றி ஓம்
ஓம் அண்ணவாகினியே போற்றி ஓம்
ஓம் மலையனூர் தாயே போற்றி ஓம்
ஓம் பூவாடைக்காரியே போற்றி ஓம்
ஓம் புத்தாய் ஆனாய் போற்றி ஓம்
ஓம் கபாலசூலியே போற்றி ஓம்
ஓம் பிரம்மதோசம் தீர்பாய் போற்றி ஓம்
ஓம் அமாவாசை நாயகியே போற்றி ஓம்
ஓம் கஞ்சுளி கபால தாயே போற்றி ஓம்
ஓம் பிரம்மகபால தாயே போற்றி ஓம்
ஓம் மயாணகாளியே போற்றி ஓம்
ஓம் கானகத்து நாயகியே போற்றி ஓம்
ஓம் அங்காள ஈஸ்வரியே போற்றி ஓம்
ஓம் அருட்தரும் தாயே போற்றி ஓம்
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஒம்
ஓம் அண்ணபூரனியே போற்றி ஓம்
ஓம் மாசித்தேரே போற்றி ஓம்
ஓம் தீவினைஓட்டும் தாயே போற்றி ஓம்
ஓம் பக்தி காக்கும் தாயே போற்றி ஓம்
ஓம் கருநாகத தாயே போற்றி ஓம்
ஓம் மயானக்காலியே போற்றி ஓம்
ஓம் மகுடி நாதத்திலே போற்றி ஓம்
ஓம் வேப்பிலைசூலத்திலே போற்றி ஓம்
ஓம் எம்ஊர்காக்கும் தாயே போற்றி ஓம்
ஓம் ஆயிரம்கரத்தவளே போற்றி ஓம்
ஓம் பூமியால வந்தாய் போற்றி ஓம்
ஓம் மந்திரம் மாய்ப்பவளே போற்றி ஓம்
ஓம் மக்கள்குறை தீர்ப்பாய் போற்றி ஓம்
ஓம் மாசித்தேர் நாயகியே போற்றி ஓம்
ஓம் பாவாடைராயன்தாயே போற்றி ஓம்
ஓம் திருசூலகாலியே போற்றி ஓம்
ஓம் காமாட்சி அன்னையே போற்றி ஓம்
ஓம் சர்வலோக நாயகியே போற்றி ஓம்
ஓம் சாமுண்டீஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் சுந்தரவள்ளியே போற்றி ஓம்
ஓம் சிங்கவாகினியே போற்றி ஓம்
ஓம் சிவலோக நாயகியே போற்றி ஓம்
ஓம் தான்டவஈஸ்வரியே போற்றி ஓம்
ஓம் தர்மதேவியே போற்றி ஓம்
ஓம் தாட்சாயனிஅன்னையே போற்றி ஓம்
ஓம் மலையனூர் தாயே போற்றி ஓம்
ஓம் மஞ்சல்அழகியே போற்றி ஓம்
ஓம் மாயசொரூபினியே போற்றி ஓம்
ஓம் முத்துமாரியே போற்றி ஓம்
ஓம் ராஜராஜேஸ்வரியே போற்றி ஓம்
ஓம் அங்காலரூபினியே போற்றி ஓம்
ஓம் அருளாட்சிபுரியும் தாயே போற்றி ஓம்
ஓம் நல்வாக்கு தரும் தாயே போற்றி ஓம்
ஓம் அருள்வாக்கு சூலியே போற்றி ஓம்
ஓம் சிங்கரதத் தாயே போற்றி ஓம்
ஓம் ஆதிஅவதரித்தாய் போற்றி ஓம்
ஓம் ஆனந்தபைரவியே போற்றி ஓம்
ஓம் சிவனோடாடிடும் தாயே போற்றி ஓம்
ஓம் சிரமாலை தாயே போற்றி ஓம்
ஓம் நாகக்கன்னி தாயே போற்றி ஓம்
ஓம் கானகம்காக்கும் தாயே போற்றி ஒம்
ஓம் ஈஸ்வரன் தேவியே போற்றி ஓம்
ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி ஓம்
ஓம் கபாலஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஒம் உமாமகேஸ்வரியே போற்றி ஓம்
ஓம் ஆனந்தவள்ளியே போற்றி ஓம்
ஓம் ஆதிசக்தியே போற்றி ஓம்
ஓம் எங்கும்நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் ஐம்புலம் அன்னையே போற்றி ஓம்
ஓம் எழில்மிகு தேவியே போற்றி ஓம்
ஓம் ஆதிபராசக்தியே போற்றி ஓம்
ஓம் அன்பின்வடிவே போற்றி ஓம்
ஓம் ஐங்கரன்அன்னையே போற்றி ஓம்
ஓம் அண்ணமளிக்கும் அண்ணபூரனியே போற்றி ஓம்
ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி ஓம்
ஓம் இனையில்லா ஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் கோபாலன் தங்கையே போற்றி ஓம்
ஓம் அம்பிகை அன்னையே போற்றி ஓம்
ஓம் சமயபுரத்து மாரியே போற்றி ஓம்
ஓம் தஞ்சைபுண்ணைல்லூர் மாரியே போற்றி ஓம்
ஓம் திருவேற்காடுகருமாரியே போற்றி ஓம்
ஓம் காஞ்சிகாமாட்சி அன்னையே போற்றி ஓம்
ஓம் மதுரைமீனாட்சியே போற்றி ஓம்
ஓம் மாங்காடு மங்களநாயகியே போற்றி ஓம்
ஓம் பெரியபாளையம் அம்மா போற்றி ஓம்
ஓம் கல்கத்தா காலிகாதேவியே போற்றி ஓம்
ஓம் கொல்லூர் மூகாம்பிகை தாயே போற்றி ஓம்
ஓம் சோட்டானிக்கரரை பகவதி தாயே. போற்றி ஓம்
ஓம் மேல்மருவத்தூர் தாயே போற்றி ஓம்
ஓம் மங்கையர்திலகமே போற்றி ஓம்
ஓம் மங்கள ரூபினியே போற்றி ஓம்
ஓம் மாங்கள்யம் காப்பாய் போற்றி ஓம்
ஓம் அங்காலஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் மீனவக்குமாரியே போற்றி ஓம்
ஓம் பிழைகளை பொறுப்பாய் போற்றி ஓம்
ஓம் ஞான ஒளியே போற்றி ஓம
ஓம் ஊழ்வினை தணிப்பாய் போற்றி ஓம்
ஓம் ஏற்றம் தருவாய் போற்றி ஓம்
ஓம் இச்சாசக்தியே போற்றி ஓம்
ஓம் கிரியாசக்தியே போற்றி ஓம்
ஓம் ஞானாசக்தியே போற்றி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னையே போற்றி ஓம்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அம்மன் போற்றி பாமாலை எழுதியவர்: சக்தி நா.சு.கார்த்தி
இதனை முறைபடி செய்வது பலன் கொடுக்கும்.