உற்றுணர்

எப்படி தான்
கனவை
கவிதை பேசும்?
நீ
இசை பேசக்
கேட்ட போது
உற்றுணர
எனக்கும் புரிந்தது.
கண்டு கேட்டு உண்டுணர்ந்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு...
-வள்ளுவர்.
எனக்கும் புரிந்தது..!.
எப்படி தான்
கனவை
கவிதை பேசும்?
நீ
இசை பேசக்
கேட்ட போது
உற்றுணர
எனக்கும் புரிந்தது.
கண்டு கேட்டு உண்டுணர்ந்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு...
-வள்ளுவர்.
எனக்கும் புரிந்தது..!.