சோம்பல் மன உணர்வு

நதி போல ஓடும் வாழ்வில்...
மனிதனை விழுங்க நினைப்பது சோம்பல்
தோற்று போன மனித வாழ்வில் வளர்ந்து நிற்பதும்
அவர்கள் வாழ்வில் பசை போல ஒட்டி கொன்று
மனிதர்கள் வளர்சியை தடுப்பது சோம்பல்..


சோம்பல் என்ற மன உணர்வு உள்ளவன்
பூமியில் பரவி இருக்கும் வெற்றி
கனிகளை பறிக்க முயன்றும் தோற்று போகுறான் ..

முயற்றி என்ற மன உணர்வு உள்ளவன்
சோம்பல் என்னும் அரக்கனை
அழித்து பூமியில் பரவி இருக்கும்
வெற்றி கனிகளை பிடுங்கி சுவைக்கிறான்

முயற்றி உள்ளவன் பின்னால்
சமூகத்தின் கையும் வரும்
சோம்பல் மிகுந்தவன் பின்னால்
எந்த கையும் வருவதில்லை

எழுதியவர் : கலையடி அகிலன் (28-Mar-16, 2:47 am)
பார்வை : 251

மேலே