தெளிவுக் கொள்
இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.
இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.