இரு விழிகள் பேசும் நேரம்

நம்
இரு விழிகள்
பேசும் நேரம்!!!

நமக்காக
உருகும்
குளிர்பானம்!!!

நமக்காக
வீசும் தென்றல்!!!

நமக்காக
ஒலிக்கும்
இனிய கீதம்!!!

நமக்காக
துடிக்கும் இதயம்!!!

இவையாவும்
நமக்கே நமக்கானது
மட்டுமே
என்பது போல்
தோன்றும்
அந்நேரம்!!!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (5-Apr-16, 5:50 pm)
பார்வை : 238

மேலே