இந்தியா

ஏழைக் குடிசைகளை
எரித்து விட்டு
ஏளனமாய் சொன்னான்
அரசியல்வாதி,
இந்தியா ஒளிர்கிறது என்று.....

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (8-Apr-16, 9:33 am)
Tanglish : indiaa
பார்வை : 191

மேலே