விழி அசைந்தால்
சிரிப்பதெல்லாம் கவிதைதான்
செந்தமிழில் இனிமைதான்
இமை கவிந்தால் மாலைதான்
இதழ் விரிந்தால் புன்னகைதான்
விழி அசைந்தால் காதல்தான் !
----கவின் சாரலன்
யாப்பமைதியில் அசையுமா இந்தக் காதல் விழி
சிரிப்பதெல்லாம் கவிதைதான்
செந்தமிழில் இனிமைதான்
இமை கவிந்தால் மாலைதான்
இதழ் விரிந்தால் புன்னகைதான்
விழி அசைந்தால் காதல்தான் !
----கவின் சாரலன்
யாப்பமைதியில் அசையுமா இந்தக் காதல் விழி