விடிந்த பின்னும் தொடரும் வெண்ணிலா
புத்தகத்தை மூடிவிட்டேன் எல்லாம் பழைய வரிகள்
இதழ் பக்கங்களை விரிக்கிறாய் ஒவ்வொன்றும் புதுமைக் கவிதை
விழியில் அரங்கேறுது அந்தி மாலையின் அழகிய ஓவியம்
விடிந்த பின்னும் தொடரும் வெண்ணிலா .
----கவின் சாரலன்
வெண்பா சாத்தியமா ? ஆர்வலர்கள் முயலலாம்