சிந்துப்பாடல் -- இலாவணி ---,5

தாய்மைதனைப் போற்றிடுவோம் தாயேயென்றும் தெய்வமன்றோ
தாரணியில் கண்கண்ட அன்னை அன்னை .
வாய்திறந்துப் பேசிடவும் வார்த்தைகளைச் சொல்லித்தந்து
வானம்தொட நின்றிடுவாள் தாயே தாயே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Apr-16, 3:13 pm)
பார்வை : 98

மேலே