குழந்தை தொழிலாளர்

"சுதந்திரமாய்ப் பறக்கின்ற பள்ளிக் காலத்தில் வறுமையால்
கல்லுடைத்து வாழ்வோட்டுகிறேன் – சொல்லிக்
கொளவென்று சொந்தம் எதுவுமில்லை..,
தெய்வம் செய்த பிழையால்".

எழுதியவர் : காஞ்சிசத்யா (27-Apr-16, 1:43 pm)
பார்வை : 360

மேலே