காதல்

கவிதை எழுத
தெரியாதவன் நான்!
உன் முகத்தை
என் விழி கண்ட போது
கவிஞராகி விட்டேன் நான்!
ஆம்பலாக இருக்கும்
உன் முகம் எனக்கு
கோடி கவிதைகள் அள்ளிக்
கொடுத்ததால்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (9-May-16, 6:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே